இனியும் வேண்டாம்.
ஒரே ஒரு தடவை மட்டும்
நான் தாயாக;
உன்னைப் படிக்க வைக்க
நான் தாங்கிய பசிகள்,
உன்னை சந்தேசப்பபடுத்த
நான் பட்ட துன்பங்கள்,
உன் துன்பம் மறக்க
நான் செய்த தியாகங்கள்,
உன்னை கரை சேர்க்க
நான் கருகிய நாட்கள்,
இனியும் வேண்டாம்.
நான் உன் பிள்ளையாக
வருகின்றேன்,
ஏற்றுக்கொள்வாயா??