நான்கோ ஐந்தோ சொற்கள் சேர்த்து ஏதோ எழுதுகின்றேன், அதற்கு பெயர் கவிதையாம். பிடித்திருந்தால்....
&&
ஏதோ என் எண்ணத்தில் தோன்றியவையோடு சேர்ந்து சில யதார்த்தங்களையும் சேர்த்திருக்கிறேன் பிடித்திருந்தால்...
சுவையுங்கள்.
ஒரே ஒரு தடவை மட்டும் நான் தாயாக; உன்னைப் படிக்க வைக்க நான் தாங்கிய பசிகள், உன்னை சந்தேசப்பபடுத்த நான் பட்ட துன்பங்கள், உன் துன்பம் மறக்க நான் செய்த தியாகங்கள், உன்னை கரை சேர்க்க நான் கருகிய நாட்கள்,
No comments:
Post a Comment