Thursday, August 18, 2011

..............


நீ என் மீது கோபப்படுவது
நியாயந்தான??
எப்பொழுதும் உன்
நினைவாக இருப்பேன்.
எப்பொழுதும் உன்னை
சுமக்கின்றேன்.
எங்கெல்லாம் உன்னுடன்
வருகின்றேன்.
உன்னை விட்டு ஒருநாள்
பிரிந்ததில்லை.
என்உயிர் உள்ளவரை
உன்னை மறவேன்


தயவு செய்து என்னை
தாக்காதே!
.
.
.
.
.
காலிற்கு செருப்புச்
சொன்னது......

No comments:

Post a Comment